Showing posts with label " செய்திகள் - வாசிப்பது எஸ். புண்ணியமூர்த்தி". Show all posts
Showing posts with label " செய்திகள் - வாசிப்பது எஸ். புண்ணியமூர்த்தி". Show all posts

Monday, June 07, 2010

செய்திகள் - வாசிப்பது எஸ். புண்ணியமூர்த்தி

எஸ். புண்ணியமூர்த்தி ஊர்காவற்றுறை, கரம்பொன் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபல அறிவிப்பாளரும், செய்தி வாசிப்பாளருமாவார். தனது திறமையினால் பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப்பிரிவின் பணிப்பாளராக நியமனம் பெற்றார். வானொலி அஞ்சல், நேர்முக வர்ணனையில் புகழ் பெற்றவர்.கண்டதும் கேட்டதும் செய்திச்சுருள், வளரும் பயிர், எமது அதிதி, சுழலும் ஒலிவாங்கி, நாளைய சந்ததி, இசைச் சங்கமம், இசையும் கதையும் ஆகிய நிகழ்ச்சிகளை தயாரித்து வழ்ங்கியவர்.தனது வானொலி அனுபவங்களை " செய்திகள் - வாசிப்பது எஸ். புண்ணியமூர்த்தி" என்ற பெயரில் ஆங்கில நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.