Showing posts with label புலிகளின் வானொலி. Show all posts
Showing posts with label புலிகளின் வானொலி. Show all posts

Monday, December 29, 2014

புலிகளின் வானொலி ஒலிக்குமா?

வழக்கமாகவே நவம்பர் மாத கடைசி என்பது ஈழத்தமிழர்கள், ஈழ ஆதரவாளர்கள் உணர்ச்சி பூர்வமாக கொண்டாடும் நாட்களாக அமையும். நவம்பர் 27-ம் தேதி புலிகள் அமைப்பின் முதல் களப்போராளியான கேப்டன் சங்கர் மரணம் அடைந்த நாள். அதற்கு முந்தைய நாள் நவம்பர் 26 பிரபாகரன் பிறந்தநாள்.

எனவே, 25,26,27 ஆகிய மூன்று நாட்களையும் மாவீரர் தினங்களாக விடுதலைப்புலிகள் அமைப்பு கொண்டாடும். தலைமறைவு வாழ்க்கையில் இருந்த பிரபாகரன், நவம்பர் 27–ந்தேதிதான் வானொலியில் பேசுவார்.
அதற்காக உலகம் முழுவதும் தமிழர்கள் அந்த நாளுக்காக காத்திருப்பார்கள். 2009-ம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு, புலிகளின் வானொலி செயல்படவில்லை. அதனால் மாவீரர் தின உரைகளும் இடம்பெறவில்லை....
தொடர்ந்து படிக்க: http://www.maalaimalar.com/2014/11/26160143/prabhakaran-lives-or-not-myste.html
நன்றி: மாலை மலர் 2014/11/26