
கடந்த ஜனவரி 7ஆம் தேதி மாலை சென்னை புக்பாயிண்ட் அரங்கம் நிரம்பி வழிய.. அதில் ஒரு மூலையில் நானும்.. பேசிய அனைவருக்கும் தனது பாணியில் புத்தகங்களை சாரு அனுப்பியதாக ஒவ்வொருவரும் சிலாகித்து கொண்டனர். "மினியாண்டி" மீண்டும் வேண்டும் என்றார் சுதேச மித்திரன், ஆண் நிர்வாணமா, பெண் நிர்வாணமா என்று கேட்டார் கூத்துப்பட்டரை முத்துசாமி. 'ஆசாதி' (மூன்று முறை சொல்லவும்) பற்றி சிவகாமியின் விமர்சனம்...?! இவர் ஒரு பெண் அராத்து.. என பட்டமும் தந்தார் சாரு. இ.பா விமர்சனம் தூக்கல். துரோகத்தின் காவியம் என 'சுப்ரமணியபுரத்தினை' சிலாகித்த சாருவை ஓ..ஹோ எனப் புகழ்ந்தார் சசி... இன்னும் நிறைய... அடுத்த பதிவில்..
வானொலி பற்றி தகவல் இல்லையா எனக் கேட்பவர்களுக்கு...தமிழச்சி தங்கபாண்டியன் கூறிய தகவல்... அடுத்த பதிவில்...
1 comment:
http://thakavalgal.blogspot.com/2008/12/blog-post.html
எமது சகோதர , சகோதரிகளின் வாழ்வு செழிக்க இறைவனை வேண்டுவோம் .
வேறென்ன செய்யமுடியும் நம்மால் ....
http://thakavalgal.blogspot.com/2008/12/blog-post_7602.html
Please go to this blog and just pray for that people's
Post a Comment