Monday, May 10, 2010

ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்

ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் இலங்கையில் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த முதலாவது தமிழ் வானொலி அறிவிப்பாளர். திரையிசைப் பாடல் வரிகளை சங்க காலப் பாடல்வரிகளோடு தொடர்பு படுத்தும் "பொதிகைத் தென்றல்" முதலான இலக்கியச் சுவையுள்ள நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியவர். திரையுலகின் பல கலைஞர்கள், கவிஞர்கள் பற்றிய பல சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கியவர்.


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

No comments: