Monday, January 03, 2011

அமெரிக்காவும் சீனாவும் யாழிலிருந்து தமிழ் ஒலிபரப்புச் சேவை நடாத்த முயற்சி!

அமெரிக்காவும் சீனாவும் யாழிலிருந்து தமிழ் ஒலிபரப்புச் சேவை நடாத்த முயற்சி!

அமெரிக்காவும் சீனாவும் ஆசிய நாடுகளிற்கான தமிழ் ஒலிபரப்புச் சேவை ஒன்றை நடாத்த தமது ஆரம்ப நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி இவ் ஒலிபரப்பு சேவைகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அமெரிக்காவினால் யாழில் ஆரம்பிக்கப்படவிருக்கும் தமிழ் ஒலிபரப்புச் சேவையானது இலங்கையில்
24 மணிநேர எப்.எம் சேவையையும், தெற்காசிய, மலேசிய மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு 8 மணிநேர
சிற்றலை ஒலிபரப்பையும் நடாத்தவிருக்கின்றது.

சீனாவும் தனது சர்வதேச ஒலிபரப்பான எப்.எம் மற்றும் ஏ.எம் வானொலி சேவைகளை ஸ்ரீலங்கா உட்பட
8 நாடுகளுக்கு விரிபுபடுத்தவுள்ளதாக சீன சர்வதேச வானொலி நிலைய இயக்குனர் வாங் ஜெங்னி யான்
தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்காவின் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை இலக்குவைத்து அமெரிக்காவும் சீனாவும் தமிழ் ஒலிபரப்புச் சேவைகளை ஆரம்பிக்க இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Short URLhttp://thaynilam.com/tamil/?p=1069



2 comments:

kalyan said...

Thagavalukku Nandri
Thiruchy Kalyankumar

kalyan said...

thagavalukku nandri
Kalyan Kumar
Thiruchy