சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் அகில இந்திய வானொலியின் மேனாள் இயக்குநர்கள் திரு.கோ.செல்வம் மற்றும் திரு.விஜய திருவேங்கடம் அவர்கள் தொகுத்த 'வளரும் ஒலிபரப்புக்கலை' நூல் வெளியீடு வரும் வியாழன் 22 செப் 2016 காலை 11.00 நடக்கவுள்ளது.
No comments:
Post a Comment