Tuesday, September 24, 2019

காரைக்கால் அகில இந்திய வானொலியில்...

Don't missed to listen "Namadhu Virundhinar" (Our Guest) on 25.9.19 (Wed) at 2.00-3.00 pm in AIR Karaikal. Now the program is available in the Prasarbarathi App. 

நாளை 25-9-19 புதன்கிழமை மதியம் 2.00 முதல் 3.00 மணி வரை காரைக்கால் அகில இந்திய வானொலியில் "நமது விருந்தினரோடு" நிகழ்ச்சியில் "வானொலியின் புதிய பரிமாணங்கள்" பற்றிய எமது செவ்வி ஒலிபரப்பாக உள்ளது. செவ்வி கண்ட முனைவர்.சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி.

அகில இந்திய வானொலி காரைக்கால் பண்பலை 100.3 உதயமாகி 25வது வருட  மகிழ்ச்சியில்  நிகழ்ச்சிகளின் ஒலிபரப்பை இனி உலகெங்கிலுமுள்ள தமிழ் நேயர்கள் கேட்கலாம்.  கைபேசியில் மொபைல் ஆப் NEWS ON AIR என்ற செயலியை அகில இந்திய வானொலி நிலையம் காரைக்கால் பண்பலை 100.3 அறிமுகப்படுத்தியுள்ளது

(புகைப்படம்: பிரபாகரன்)

Inline image


No comments: