Friday, March 27, 2020

கொரோனா வானொலி


நாமே ஒரு வானொலி நடத்தினால் என்ன? என்பதன் விளைவே இந்த 'தமிழ் சிறுகதைகள்' வானொலி.

பொது வெளியியில் இதனை இதுவரை தெரிவிக்கவில்லை. பரிட்சார்த்த முயற்சியில் தொடங்கப்பட்ட இந்த 'தமிழ் சிறுகதைகள்' வானொலி கடந்த ஒரு வார காலமாக பல புதிய நேயர்களை கொண்டுவந்துள்ளது. காரணம் கொரோனா! நீங்களும் இந்த வானொலியை இணைய தளத்தில் கேட்கலாம், அல்லது ப்ளே ஸ்டோர், App ஸ்டோர் போன்றவற்றில் ANCHOR என பதிவிறக்கி கேட்கலாம். கேட்டப்பின் உங்களின் கருத்தினை பதிவிடலாம், நண்பர்களுக்கும் பகிரலாம். 


https://anchor.fm/tamilsirukathaikal

Inline image




Sent from Yahoo Mail for iPhone

No comments: