Tuesday, July 08, 2008

சிங்கப்பூர் வானொலி நிறுத்தப்பட உள்ளது...

இன்று காலை மின் அஞ்சலில் சிங்கப்பூர் வானொலியின் தலைமை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எழுதியிருந்த கடிதத்தில் வரும் ஜூலை 31, 2008-டன் அனைத்து சிற்றலை சேவைகளையும் நிறுத்த வுள்ளனராம், அது தொடர்பாக ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் தொலைப்பேசி ஊடாக நான் பேச வேண்டும் என கேட்டனர். அது ஒரு புரம் இருக்க.. தொடர்ந்து உலக அளவில் சிற்றலை வானொலிகள் நிறுத்தப்பட்டு வருவது வருத்தமளிக்கிறது.

1 comment:

ஆட்காட்டி said...

இங்குள்ளவர்களுக்கு ஒழுங்கா தமிழே தெரிய மட்டன் எண்டுது. அதுக்குள்ள ஏன் தமிழ் வானொல?
முதலில தமிழ் நாட்டில தமிழில வானொலி போடுங்கோவன் பிறகு சிங்கப்பூரில பாக்கலாம்.