Thursday, March 18, 2010

தமிழகத்தில் மற்றும் ஒரு வளாக சமுதாய வானொலி

கரூர் மாவட்தில் உள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வளாக சமுதாய வானொலி அமைக்க மத்திய ஒலிபரப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் முறையான ஒலிபரப்பு தொடங்க உள்ளது இந்தக் கல்லூரி. இந்த வானொலியையும் சேர்த்து இது வரை 65 வளாக சமுதாய வானொலிகளிக்கு இந்தியா முழுவதும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ஒலிபரப்பு துறையின் இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.

No comments: