Wednesday, June 02, 2010

மீண்டும் தமிழகத்தில் இலங்கை வானொலி

மீண்டும் தமிழகத்தில் ஒலிக்கத் துவங்கியது இலங்கை வானொலி. கடந்த ஜூன் 1 முதல் சோதனை முறையில் ஒலிபரப்ப உள்ளதாக கூறிய இலங்கை வானொலி ஜூன் 2 முதல் தனது சோதனை ஒலிபரப்பினை தமிழக நேயர்களுக்காக மத்திய அலையில் (873 கி. ஹெ) தொடங்கியுள்ளது. காலை 7 முதல் 11 மணி வரை இந்த சோதனை ஒலிபரப்பினை தமிழக நேயர்கள் கேட்கலாம். இது படிப் படியாக வழமையான ஒலிபரப்பாக்கப் படும் என இலங்கை வானொலியின் இயக்குனர் ஹட்சன் சமரசின்கே தெரிவித்துள்ளார்.

No comments: