இதைவிட அதிர்ச்சியான தகவல் என்னவெனில் இலங்கை, திரிகோணமலையில் செயல்பட்டு வந்த ஜெர்மன் வானொலிக்கான சிற்றலை அஞ்சல் நிலையம் மூடப்படவுள்ளது. இந்த அஞ்சல் நிலையம் தான் இந்தியாவிற்கான முதல் டி.ஆர்.எம் சேவையைச் செய்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நாள் ஒன்றிற்கு 20 மணிநேரம் இந்த அஞ்சல் பல்வேறு நாடுகளுக்கு இங்கிருந்து ஒலிபரப்பி வந்தது. (இது பற்றிய விரிவான கட்டுரையை “ஜெர்மன் வெளியே? சீனா உள்ளே??” என்ற
தலைப்பினில் இலங்கையின் பிரபல நேயர் விக்டர் குணத்திலகே www.dxasia.info
எனும் இணைய தளத்தினில் எழுதியுள்ளார்கள். – ஆசிரியர்)
No comments:
Post a Comment