
மீனவர்களுக்கான எப்.எம்: இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் இலங்கை மீனவர்களுக்காக புதிதாக ‘சாயுரா எப்.எம்’ என்ற பெயரில் ஒரு வானொலியைத் தொடங்கியுள்ளது. இது தினமும் அதிகாலை நான்கு மணி முதல் தனது சேவையைச் செய்யது வருகிறது என மீன் வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் நாயகம் நந்தனா ராஜபக்ஷா தெரிவித்துள்ளார்.
(Sunday observer)
No comments:
Post a Comment