Thursday, February 07, 2013

உலக வானொலி நாள்


ஒவ்வொரு ஆண்டும் உலக வானொலி நாள் 13 பிப்ரவரி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் இது உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள தொடர்பியல் துறையிலும் அன்றைய தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

இதில் “தமிழும் உலக வானொலிகளும்” என்ற தலைப்பினில் சிற்றலை வானொலியின் முதுபெரும் நேயரும் ஓய்வு பெற்ற தலைமை அசிரியருமான திரு. பத்தமடை எஸ்.கந்தசாமி அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

 ‘உலக வானொலி நாள்’ உலக அளவில் கொண்டாடப்படும் இடங்கள் அறிய இங்கே சொடுக்கவும்

யுனஸ்கோவின் ‘உலக வானொலி நாள்’ சிறப்பு இணைய பக்கத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்

No comments: