Tuesday, August 25, 2009

நினைவில் நிற்கும் குரல்கள்

வானொலி ரசிகர்களின் மலரும் நினைவுகளும், வானொலிக் கலைஞர்களுக்கு மரியாதையும்...


MGR INTERVIEW IN CEYLON RADIO ON I-03-1959
CLICK HERE

[நன்றி-'நேயர் திலகம்' விஜயராம் ஏ.கண்ணன்,14, தாயுமானவர் தெரு,ஆத்தூர் 636102, posted by யாழ் சுதாகர்]

1 comment:

Unknown said...

Blogger பிரபா said...

//நன்றி பிரபா , அவர்களே.

நாம் அடிக்கடி வாசிப்பது மட்டுமே அதிகம் என்பதாலும் , அதுவும் அல்லாமல்
மார்க்கெட்டிங் தொழில் என்பதாலும் கிடைக்கும் நேரங்களில் பதிலும் , இடுகைகளும் அளித்து வருகிறோம்.

அதுவும் அல்லாமல் வாமுகோமு அவர்களுக்கான வலையையும் நாமே நிர்வகித்துக்கொண்டுள்ளோம்.

கதை,கட்டுரை தவிர்த்து பிற சமாச்சாரங்களுக்காக தனியாக வாய்ப்பாடிகுமார்
என்ற பெயரில் தனியே தரலாம் என்று வலை ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.

மற்றபடி உலக வானொலிகளையும், தொலைக்காட்சிகளையும் தேடுவது அதுவும் தமிழ் நிலையங்களை தேடுவது என்பது நமது வழக்கம்.

தென்றலை நாங்கள் தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் சில நேரங்களில்
குறிப்பாக கோடைகாலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பம் ஆகும் வேலைகளில்
கேட்டுள்ளோம்.

மேலும் நாங்கள் கேள்விப்பட்டது , இலங்கையின் உயரமான மலையின் மீது வானொலி , தொலைக்காட்சி நிலையமும் அமைத்து தமிழ் நாட்டுக்கும்
ஒலி,ஒளிபரப்பை அளிக்க உள்ளனர் என்று , இது உண்மையா என்பதை நமக்கு
அளிக்கவும் .

மற்றுமொரு முறை நன்றி நண்பரே.//

முதலில் வருகைக்கு நன்றி நண்பா ,
தென்றலை நீங்கள் சொன்ன காலத்தில கேட்பது எமக்கும் மிக மகிழ்ச்சி ...
அதேபோல நீங்கள் சொன்ன கோபுரம் "கொக்காவில் "பகுதியில் அமைக்கப்பட்டுகொண்டிருக்கிறது ...விரைவில் அதன் மூலம் தமிழ்நாட்டிலும் ஒழி ஒழி பறப்புக்களை பெர்டுகொள்ள கூடியாதாக் இருக்கும் என நம்புகிறேன்,,,
அடிக்கடி உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.