Thursday, August 27, 2009

பார்டு வானொலி 91.2 திருமங்கலத்தில்


மதுரை மாவட்டம், டி.புதுபட்டியில் செயல்பட்டுவரும் பார்டு தன்னார்வ தொண்டு நிறுவனம் வரும் 8 செப்டம்பர் 2009 அன்று "பார்டு வானொலி"-யைத் தொடங்க உள்ளது. இதுவே தமிழகத்தின் முதல் சமுதாய வானொலி ஆகும். இதுநாள் வரை தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வானொலிகளும் வளாக சமுதாய வானொலிகளாகவே செயல்பட்டு வந்தன என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.

2 comments:

குப்பன்.யாஹூ said...

can we hear this radio over internet

Jaisakthivel said...

Sorry Sir, its difficult to listen.