Wednesday, October 28, 2009

வவுனியாவில் இலங்கை வானொலி


வவுனியாவுக்காக செய்து வந்த சேவையினை 2002 ஆண்டு போரின் காரணமாக நிறுத்தியிருந்த இலங்கை வானொலி தற்பொழுது மீண்டும் அந்த சேவையை சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளது. வவுனியாவில் உள்ள இரட்டைப்பெரியகுளத்தில் இருந்து இந்த சோதனை ஒலிபரப்பு தற்பொழுது செய்யப்பட்டு வருகிறது. (சிவராஜா தக்கீசன், இலங்கை)

No comments: