Wednesday, July 22, 2015

எப்.எம். வானொலி ஏலத்தில் சன் குழுமத்தை அனுமதிக்கக் கோரி வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

பண்பலை வானொலி (எப்.எம்) நிலையங்களுக்கான ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்தை அனுமதிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இது குறித்த விவரம்:

பண்பலை வானொலி நிலையங்களை நடத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு ஏலம் மூலம் ஒதுக்குகிறது. இந்நிலையில், இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், தங்களது விண்ணப்பங்களை மத்திய செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தன.

http://www.dinamani.com/india/2015/07/21/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/article2932717.ece

No comments: