Saturday, October 26, 2013

தமிழர்களைப் புறக்கணித்த டெல்லி

தமிழ் நேயர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றிருக்கும் 'ஆகாசவாணி'யின் தமிழ்ச் செய்திகள் தொடங்கப்பட்டு 74 ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டன. பவள விழா கொண்டாட்டம் தொடங்கி விட்டது. அதன் தொடக்க விழாவில்தான் தமிழ்ச் செய்திப் பிரிவில் பணியாற்றிய பலரும் புறக்கணிக்கப்பட்டனர்.   பிரசார் பாரதி அமைப்பின் கீழ் செயல்படும் அகில இந்திய வானொலியின் ஆகாசவாணி செய்திகளுக்கு நாடு முழுக்க கோடிக்கணக்கான நேயர்கள் இருக்கின்றனர். 'ஆகாசவாணி' என்றால் 'வானத்தின் குரல்' என்று அர்த்தம். மைசூரில் வசித்த தமிழரான கோபாலசுவாமி என்பவர்தான் அந்தப் பெயரில் ஒரு வானொலி நிலையத்தை நடத்தி வந்தார். பிற்காலத்தில் அரசும் இந்தப் பெயரையே பயன் படுத்திக்கொண்டது. 1939-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் குஜ ராத்தி ஆகிய நான்கு மொழிகளில் ஆகாசவாணியின் செய்திப் பிரிவு தொடங்கப்பட்டு டெல்லியிலிருந்து ஒலிபரப்பு செய்யப்பட்டது. முதன்முதலில் தமிழில் செய்தி வாசித்தவர்கள் பி.கே.ராமானுஜம், வி.கிருஷ்ணசாமி ஆகிய இரண்டு பேர். இந்த நான்கு செய்திப் பிரிவுகளும். . .விரிவாக படிக்க...காணவும் ஜூனியர் விகடன் 13 Oct, 2013
  • /

No comments: