Friday, May 02, 2008

சர்வதேச வானொலி இதழ் வெளியீட்டு விழா

கடந்த 23-04-08 வெள்ளிகிழமை அன்று திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் சர்வதேச வானொலியின் இதழ் வெளியீட்டு விழா உலகின் மூத்த அறிவிப்பாளரான அப்துல் ஜபார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கரிசல் திரைப்பட இயக்கம் தொடங்கப்பட்டதோடு சிறந்த பத்திரிகைக்கான விருதினை இலங்கையின் 'வீரகேசரி' வார இதழும், சிறந்த பத்திரிகையாளர் விருதுனை மலேசியா 'மக்கள் ஓசை'-யும் பெற்றது.

No comments: