Thursday, July 18, 2013

இந்தியாவின் தந்தி சேவைக்கு முற்றுப்புள்ளி


இந்தியாவின் தந்தி சேவைக்குத் தொடர்ந்து இழப்பு ஏற்பட்டதால், அது ஜூலை 14ஆம் நாள் இயங்குவது அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது. 163 ஆண்டுகள் வரலாற்றுடைய இந்தியத் தந்தி சேவை வரலாற்று மேடையிலிருந்து இறங்கியது.





கடந்த 20 ஆண்டுகளில் தந்தி சேவைத் துறையில் இழப்பு ஏற்பட்டு வந்தது என்று அரசு தெரிவித்தது. புள்ளிவிபரங்கள் படி, கடந்த 7 ஆண்டுகளில், இத்துறையின் இழப்புத் தொகை 250 கோடி ரூபாயை எட்டியுள்ளது. (நன்றி: சீன வானொலி தமிழ் பிரிவு)

No comments: