Sunday, February 12, 2017

உலக வானொலி தினம் 2017

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் உலக வானொலி தினம் வெகு சிறப்பாக 8 பிப். 2017 அன்று கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பிப். 13ஆம் நாளை உலக வானொலி தினமாக ஐ.நா. சபை கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக முன் கூட்டியே இந்த ஆண்டுக்கான உலக வானொலி தினம் இதழியல் துறையில் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பிபிசி உலக சேவையின் தயாரிப்பாளர் திரு.எஸ்.சம்பத்குமார், ஐபிசி தமிழின் மூத்த செய்தியாளர் அப்துல் ஜப்பார் மற்றும் 'தமிழ் வானொலி வரலாறு நூலின் ஆசிரியர்' முனைவர்.கு.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

'சர்வதேச வானொலி' வெளியீடு

திரு.சம்பத்குமார்

திரு.அப்துல் ஜப்பார்

முனைவர்.கு.பிரகாஷ்

மாணவர்கள் மற்றும் நேயர்களுடன்

No comments: