Saturday, June 06, 2009

மதுரை மாவட்டம் திருமங்களம் தாலுக்காவில் உள்ள டி.புதுபட்டியில் புதிய சமுதாய வானொலி

மதுரை மாவட்டம் திருமங்களம் தாலுக்காவில் உள்ள டி.புதுபட்டியில் புதிய சமுதாய வானொலியைத் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. "கிராமப் புற மக்கள் வளர்ச்சி குழுமத்திற்கு" [People's Association for Rural Development (PARD)]இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. விரைவில் இந்த அமைப்பு ஒலிபரப்பினைத் தொடங்க உள்ளது. இந்த வானொலி குறித்த மேலதிக விபரங்களுக்கு. திரு. ஜேம்ஸ் - 93441 03735

No comments: