Friday, June 12, 2009

சீனாவில் சுற்றுப்பயணம் செய்த கண்ணன் சேகர்க்கு பாரட்டு விழா


07.06.09 அன்று சீனாவில் சுற்றுப்பயணம் செய்த நண்பர் முனுங்கப்பட்டு கண்ணன் சேகர் அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட நேயர் மன்றம் பாரட்டு விழா நடத்தியது அதில் நாமக்கல் மாவட்ட நேயர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள் மற்றும் பல மாவட்ட நேயர்கள் தொலைபேசி மூலம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். மற்றும் அதன் நிழற்ப்படத்தை இத்துடன் இணைத்து இருக்கிறோம். (க.செந்தில், பேளுக்குறிச்சி / எஸ்.எம்.இரவிசந்திரன், சேந்தமங்கலம்)

No comments: