Wednesday, January 02, 2013

'சீனாவில் இன்ப உலா' - தலைவர் கலைமகள்


'சீனாவில் இன்ப உலா' என்னும் நூல் தயாராகிவிட்டது. இந்நூலை எழுதியர், சீன வானொலி தமிழ்ப்பிரிவின் தலைவர் கலைமகள் (நூலின் அட்டையில் இடம்பெற்றிருப்பவர்). சீனர் ஒருவரால் தமிழ் மொழியில் எழுதப்பட்டு, இந்தியாவில் வெளியிடப்படும் முதல் நூல் இது. எதிர்வரும் ஜனவரித் திங்கள் 11-ஆம் நாள் சென்னையில் துவங்க இருக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு இந்நூல் வைக்கப்படும் (சீதாராமன் செல்வம்)

1 comment:

சேக்கனா M. நிஜாம் said...

எனக்கொரு பிரதிக்கு இப்பவே நான் முன்பதிவு செய்கிறேன்

வாழ்த்துகள் சகோதரிக்கு...