Wednesday, May 20, 2009

'பெண்மை வாழ்க' புத்தகமாக


வேரித்தாஸ் தமிழ் பணியில் ஒலிபரப்பான 'பெண்மை வாழ்க' நிகழ்ச்சி தற்பொழுது 110 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளியாகியுள்ளது. இதனை எழுதியவர் திரு. பா.மூர்த்தி. இவர் தற்பொழுது புதுக்கோட்டை மாவட்ட காவல் துறைக் கண்கானிப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நூலானது முற்றிலும் இலவசமாக நேயர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நூல் தேவைப்படுபவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
அருட்தந்தை. டென்னிஸ் வாய்ஸ்,
துணை இயகுனர்,
சாந்தோம் கலைத்தொடர்பு நிலையம்,
150, லஸ் கோவில் சாலை,
மயிலாப்பூர்,
சென்னை - 600004.

No comments: