Sunday, May 10, 2009

வேரித்தாஸ் தமிழ்பணி உறவுசங்கம விழா 2009


வேரித்தாஸ் தமிழ்பணி இந்த ஆண்டு ஏற்பாடு செய்திருந்த இனிய இதயங்களின் குடும்ப விழாவான "உறவுசங்கம"-விழாவானது கடந்த 09 மே 2009 அன்று காலை 9 மணியளவில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்புமலர் வெளியிடப்பட்டது. விழாப் புகைபடங்களை கீழ்கண்ட தொடுப்பினைச் சொடுக்கி கண்டு மகிழுங்கள்.

நேயர்களின் ஒரு பகுதி

விழாவில் வெளியிடப்பட்ட மலர்

அருட்தந்தை டென்னிஸ் வாய்ஸ் மற்றும் அருட்தந்தை ஜெரோம் ஆரோக்கிய ராஜ் இருவருக்கும் நடுவில் மூத்த நேயர் விழுப்புரம் ஜமீல் அஹமது.

விழாப் புகைபடங்கள்

No comments: