
வேரித்தாஸ் தமிழ்பணி இந்த ஆண்டு ஏற்பாடு செய்திருந்த இனிய இதயங்களின் குடும்ப விழாவான "உறவுசங்கம"-விழாவானது கடந்த 09 மே 2009 அன்று காலை 9 மணியளவில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்புமலர் வெளியிடப்பட்டது. விழாப் புகைபடங்களை கீழ்கண்ட தொடுப்பினைச் சொடுக்கி கண்டு மகிழுங்கள்.



விழாப் புகைபடங்கள்
No comments:
Post a Comment