Monday, May 18, 2009

பாஸ்கர் நெப்பொலியன் மறைவு...

சர்வதேச வானொலி நேயரும் நமது சர்வதேச வானொலி இதழின் துணை ஆசிரியருமான தஞ்சை பாஸ்கர் நெப்பொலியன் கடந்த வெள்ளி (15-05- 2009) அதிகாலை 4.30-க்கு தஞ்சாவூர் அருகில் உள்ள கந்தர்வக்கோட்டை எனும் இடத்திற்கு அருகில் இரண்டு சக்கர வாகனத்தில் தனது நண்பருடன் வருகையில் எதிரே வந்த லாரியால் மோதப்பட்டு அதே இடத்தில் அகால மரணமடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவிக்கும் அதே சமயத்தில் அவரது ஆத்மா சாந்தியடைய எல்லொருக்கும் பொதுவான இறைவனை வேண்டுகிறோம். உலகின் பல்வேறு வானொலிகளுடன் தொடர்பு வைத்திறுந்த ஒரு அருமையான வானொலி நண்பரை நாம் இழந்துவிட்டோம். - ஆசிரியர் குழு

3 comments:

Athisha said...

:-( annar aathma saandhiyadya vendugiren

பழமைபேசி said...

ஆழ்ந்த இரங்கலும், ஆதமா சாந்தியடைய பிரார்த்தனைகளும்!

Siva said...

ஆழ்ந்த இரங்கலும், ஆதமா சாந்தியடைய பிரார்த்தனைகளும்!

-SIVA